muhammed iqbal

img

எங்கள் தலைமை ஆசிரியர் வந்து பாடம் கற்பித்தால் தான் பள்ளிக்கு வருவோம் - பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளிநடப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கயாஸ்பூர் தொடக்கப் பள்ளியில், தங்கள் தலைமை ஆசிரியர் வந்து பாடம் கற்பித்தால் தான் பள்ளிக்கு வருவோம் என கூறிய மாணவர்கள் நேற்று பள்ளியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.